இன்றும் உயர்ந்த தங்கம் விலை… உச்சகட்ட அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்… இன்றைய நிலவரம் இதோ..!

gold 5

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. இது நகைப் பிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்கம் விலையானது கடந்த ஜூலை மாதம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. …

Read more

1200 கிலோமீட்டர்… தீவிர ரசிகனாக இருப்பார் போலயே… டென்ட் போட்டு தங்கி டோனியை சந்தித்த ரசிகர்…!

dhoni

1200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து டோனியின் ரசிகர் ஒருவர் அவரை சந்தித்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் எம் எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து …

Read more

என்னை நடிக்கவிடாமல் செய்ததே வடிவேலு தான்… ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்த சிங்கமுத்து…!

vadivelu 1

தன்னை நடிக்க விடாமல் செய்ததை வடிவேலு தான் என்று ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் கொடுத்துள்ளார். Youtube சேனல்களில் நடிகர் சிங்கமுத்து தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் …

Read more

ரெயிலில் படிக்கட்டில் பயணித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… அதிர வைக்கும் சிசிடிவி காட்சி…!

train 1

ரயிலில் படிக்கட்டில் பயணித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இளைஞர்கள் ஸ்டைல் என்கின்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது, ரயிலில் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி அல்லது நின்றபடி பயணம் …

Read more

கோவிலில் திருடிய சிலையை மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த திருடன்… திருந்தியதற்கு என்ன காரணம்..?

statue

கோவிலில் திருடிய சாமி சிலைகளை திருடன் ஒப்படைத்தது மட்டுமில்லாமல் மன்னிப்பு கடிதத்தையும் வழங்கி இருக்கின்றான். உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடிய திருடன் கடந்த செவ்வாய்க்கிழமை சிலைகள் அனைத்தையும் …

Read more

மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!

robbery

திண்டுக்கல் மாவட்டம் அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனா முகமது தெருவில் வசித்து வருபவர் …

Read more

30 வருடங்களாக புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம்… எங்கு இருக்கு தெரியுமா..?

liquor ban

30 வருடங்களாக ஒரு கிராமத்தில் புகையிலை மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கொப்பல் மாவட்டம், காமனூர் என்கின்ற கிராமம் ஒன்று இருக்கின்றது. இந்த கிராமத்தில் 600 வீடுகள் இருக்கின்றன. இங்கு 3000க்கும் அதிகமான …

Read more

தற்கொலை செய்யும் பகுதியாக மாறிவரும் மும்பை அடல் சேது பாலம்… கடந்த 3 நாட்களில் 2 சம்பவம்…!

atal bridge

கடந்த 3 நாட்களில் மட்டும் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையான நவி மும்பையுடன் இணைக்கும் …

Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…!

rain2

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகின்றது. தமிழகத்தில் இன்னும் ஒரு …

Read more

ஆன்லைன் சிறப்பு வகுப்புகள்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த கல்வித்துறை..!

school 3

விடுமுறை நாட்களில் ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. …

Read more