கொரொனா தொற்று, சென்னையில் 43 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரை 4 பேர், பெரம்பலூர் & விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு, விழுப்புரம் & திருவண்ணாமலையில் தலா ஒருவர்...
கொரொனா தாக்கத்தால், இந்தியளவில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரொனா தொடர்பான விழிபுணர்வை அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடங்களின் மூலம் எற்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இதில் அரசாங்கம்...
இந்தியாவில், கொரொனாவால் இதுவரை 24,506 பேருக்கு பாதிப்பு. இதனை அடுத்து, தமிழகத்தில் கொரொனா பீதியால், 144 தடை மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து,...
கொரொனா தொற்று பாதிப்பு, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரொனா பாதிப்பு குறித்து பல்வேறு விழிபுணர்வும், முன்னசெரிக்கை நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது....
கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க, வீட்டிலேயே இருங்க என்று இந்திய அரசாங்கம் மக்களிடம் தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஏதோ விடுமுறை நாட்களை கழிப்பது போல பைக்குகளில் நண்பர்களுடன்...
பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா, காதல், கல்யாணம் என செட்டில் ஆகிவிட்டார். தமிழ்-தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலுமே பயங்கர பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவால் இவரின் தற்போதைய புகைப்படங்கள்...
தமிழகத்தில், நேற்றைய நிலவரபடி, சென்னையில் புதிதாக தொற்று பாதித்தப்பட்டவர்கள் 27 பேருடன் சேர்த்து, 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இதுவரை கொரொனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 உயர்ந்துள்ளது. தமிழகத்தில்,...
தமிழகத்தில் கொரொனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அது தீவிரமடைந்து வருவதால், தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவ துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும்...
ஊரடங்கு உத்தரவால் அரசாங்கம் முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு சரிவுகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இதனை அடுத்து, சேலத்திலும்...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனை அடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதனை தொடர்ந்து, அரசு தரப்பு ஏற்கனவே குறைந்த...