கடந்த டிசம்பர் 27ல் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனீஸ்வரர் தனுசில் இருந்து மகரத்திற்கு மாறினார்.
சனி ஒரு கிரகத்திற்கு மாறினால் அந்த ராசிக்காரர்கள் படும் துன்பம் பற்றி பல ஜோதிடர்கள் அலசி ஆராய்ந்து வரும் நிலையில்.
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் சனீஸ்வரர் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கு சனி பெயர்ச்சி பற்றிய பல பயங்கள்
நேற்றைய பதிவுகளில் பார்க்க நேர்ந்தது
90 கிட்ஸ்
நீங்கள் சனி பகவானுக்கு பயப்படுகிறீர்கள்
அவர் பிடிக்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள்
சனி பகவான் இதுவரை பிடிக்காதவர்கள் யார்
ஆஞ்சநேயர்
விநாயகர்
ஐயப்பன்
இவர்கள் மூவருக்கும் யாருக்கேனும் திருமணம் நடைபெற்று இருக்கிறதா. ???
சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள்
சனியால் பாதிக்கப்பட்ட
தனுசு
மகரம்
கும்பம்
சனி பார்வை பெறுகின்ற
மூன்றாம் பார்வை மீனம்
ஏழாம் பார்வை கடகம்
பத்தாம் பார்வை துலாம்
மேலே சொன்ன ஆறு ராசிக்காரர்கள்
இதுவரை திருமணமாகாமல் தவிர்த்து வந்தால்
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான முயற்சி மேற்கொள்ளும் ( வரன் தேடுதல் ) பட்சத்தில் உறுதியாக
திருமணம் நடந்தேறும்
சுய ஜாதகத்தில் சனி பகவான் மிகவும் சுபராக இருப்பின்
அவர்களது பொருளாதார வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும் ஆனால் திருமணவாழ்க்கை அப்படி அடிபட்டு
பாலாக போய்விடும்
இதுவே சனிபகவான் லக்கின சுபராக இருந்தது
சுப ஆதிபத்யம் பெற்று
அஷ்டவர்க்கத்தில் அதிகப் பொருள் பெற்று
2,4,6 பாவ தொடர்கள் இல்லாமல் இருந்தால்
வாழ்க்கையில் திருமண வாழ்க்கையும் அற்புதமாக
இதை தினசரி கூலி வேலைக்கு செல்லும் மனைவிமார்கள் உணர்வார்கள்
நேர்மையாக உழைத்து உண்ண கூடிய யாரையும் சனி பகவான் எதுவும் செய்ய மாட்டார்
உழைக்காமல் சேர்த்த பணம் இந்த சனியின் பாதிப்பு குறையும் என்பதே உண்மை
சனிப்பெயர்ச்சி பயம் கொள்ள தேவையில்லை என இவர் கூறியுள்ளார்.













