காதலன் திராவக வீச முயற்சி செய்ததாக நடிகை அக்சரா சிங் புகார் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகையான இவர் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார்
இவர் கூறியுள்ளதாவது நான் ஒருவனை காதலித்தேன். அவன் என்னை மிரட்டினான் என்னை சினிமா துறையில் இருந்து விரட்டி விடவும் சதி செய்தான். ஒரு கட்டத்தில் என் மேல் திராவகம் வீசவும் முயற்சி செய்தான்.
எனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது. அவர்களிடம் இருந்து நான் தப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் இவர்.







