பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் கரு. பழனியப்பன் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமாகிய இவர் கொரோனா தடுப்பூசி குறித்து கூறியிருப்பதாவது.
இன்றோடு 25 நாட்களாகின்றன. இதுவரை எந்தப் பின்விளைவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் , அச்சம் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்துத் தெளிவு பெறுங்கள்! (என் சந்தேகம்…அடுத்த dose கிடைக்குமா? மருந்து கையிருப்பு இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்? எவரிடமும் பதிலில்லை என கரு .பழனியப்பன் கூறியுள்ளார்.









