Posted inLatest News Tamil Flash News tamilnadu
வராஹி மாலை ஜெபித்தால் தீயவை அனைத்தும் விலகும்
தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு அவ்வளவு பெரிய கோவிலை கட்டும் வல்லமையினை வழங்கியவள் வராஹி. வராஹியை வணங்கினால் வல்லமை ஏற்படும். அனைத்தும் சிறக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வராஹி பாடலில் வராஹி மாலை என்ற பாடல் இருக்கிறது.…