Posted inLatest News Tamil Flash News tamilnadu
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி- ராமநாதபுரம் போலீஸ் தேர்வு
வரும் ஜூலை 23ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதில் பங்கேற்க தமிழ்நாடு சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியாம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் நாகநாதன் என்பவர் தேர்வாகியுள்ளார். இவருக்கு அவரது கிராம மக்கள், தமிழ்நாடு அத்தெலடிக்…