Corona (Covid-19)4 years ago
நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!
கொரொனா தொற்றில் இருந்து, இந்திய மக்களை காப்பாற்ற முன்னச்சிரிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசாகம் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்லாற்றியவர் சுகாதாரத்துறை...