சிறுவர்களின் சண்டையில் பலியான தாத்தா
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பக்கிட்மாநகரம் என்ற இடத்தை சேர்ந்த சிறுவன் இர்பான். இவர் பள்ளி சிறுவர்களுடன் சேர்ந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று நடந்த தகராறில் இர்பான் உள்ளிட்ட சிறுவர்கள் …
