செந்தில் பாலாஜி மனு…நீதிமன்றம் தள்ளுபடி…தீர்ப்பு தேதி அறிவிப்பு…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரப்பட்ட மனு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்…