அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

edappadi palanichamy

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடாவடியாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்துள்ளார். அம்மா மினி கிளினிக்குகளையும், அம்மா உணவகங்களையும் மூடுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. 4.12.2021 அன்று அம்மா மினி …

Read more