ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியவன் மாமன்னன் ராஜராஜன் இவரது சமாதி தஞ்சை அருகே பூதலூரில் உள்ளது.இது பராமரிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை அருட்பணி …
