பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் விழா கொண்டாடுவதற்காக பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாள்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், …
