மெரினாவில் நண்பர்கள் தகராறில் நண்பரின் கண் தோண்டி எடுப்பு
இருவருக்குள் சண்டை வந்து விட்டால் என்ன செய்வதென்றே தெரியாமல் ஏதாவது விபரீதம் செய்து விடுகிறார்கள். அந்தக்காலத்து செய்திகளில் காதை கடித்து துப்பியவர் கைது என்றெல்லாம் நியூஸ் போடப்பட்டது. இது போல இன்று வந்திருக்கும் செய்தி …
