பொது இடங்களில் நீராவி பிடிக்க வேண்டாம்-அமைச்சர் மா.சுப்ரமணியன்

பொது இடங்களில் நீராவி பிடிக்க வேண்டாம்-அமைச்சர் மா.சுப்ரமணியன்

தற்போது கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியா முழுவதும் தாண்டவமாடி வருகிறது. குறிப்பாக டில்லி, சென்னை, மும்பை, போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிறந்த வழி நீராவி பிடிப்பது என்று தகவல்களை பலரும் கூறி வருவதால் மக்கள் அனைவரும் நீராவி பிடித்து வருகின்றனர்.…