Supernatural Mystery Awaits! — “ஜென்டில்வுமன் படத்தைத் தொடர்ந்து அடுத்த அதிரடி!” — அமானுஷ்ய நாட்டார் கதையைத் தயாரிக்கும் கோமளா ஹரிபாஸ்கரன்!

Official announcement of Komala Hari Pictures Production No. 4, a supernatural folk mystery produced by Komala Haribaskaran.

தயாரிப்பாளர் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக ஒரு பிரமாண்ட அமானுஷ்ய நாட்டார் மர்மக் கதையைத் தயாரித்து வருகிறார். ‘ஜென்டில்வுமன்’ படத்திற்குப் பிறகு உருவாகும் இந்தப் படம் குறித்த சுவாரசியத் தகவல்கள் இதோ.