Corona (Covid-19)4 years ago
ஊரடங்கு காலத்தில் அனைத்து விதமான அவசர தேவைகளுக்கும் மற்றும் பெண்கள் தொடர்பான வன்கொடுமைகளும் – உதவி எண்களை அழைக்கலாம்!
கோவிட்-19 வைரஸ் பரவலால், இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் துறையில் வேலை செய்பவர்கள் முதல் தினக்கூலிகளும் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை அடுத்து தமிழக அரசு, அனைத்து தரப்பு மக்களும்...