தேவை இல்லாமல் அடித்தவரை முட்டி தூக்கி வீசிய காளை
நம் மனிதர்களின் பெரும்பான்மை குணமே அமைதியாக இருக்கும் மிருகங்களை துன்புறுத்துவதுதான். தெருவில் திரியும் நாயை தேவை இல்லாமல் கல் விட்டு எறிவது. பன்றியை அடிப்பது என தேவை இல்லாத வேலைகளில் ஈடுபடுவார்கள். அவைகளும் உணர்வு …
