கொரோனா விதி மீறல் 1 கோடி வசூல் செய்த டெல்லி அரசு

corona virus

கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளது டில்லி அரசு. டில்லியில் ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து டில்லி அரசு …

Read more