தேவகோட்டை அருகே ஆழ்துளை கிணற்றில் புதைந்த தங்கையை காப்பாற்றிய அக்கா
எத்தனை ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்தாலும் அந்த நேரத்தில் பத்திரிக்கை செய்திகள் வருவதோடும் அந்த நேர பரபரப்புகளோடும் முடிந்து விடுகிறது. எத்தனை உயிர்கள் பலியானாலும் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளும், ஆழ்துளை கிணறுகளை மூடாத அடி …
