கூண்டோடு வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏக்கள்…உண்ணாவிரதம் அறிவித்த அதிமுக?…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தின் கடும் தீவிரம் காட்டி வருகிறது தமிழக எதிர்கட்சியான அதிமுக. தொடர்ந்து நான்காவது நாளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தே பேரவைக்கு வந்தனர். …
