திசைவெரட்டி செடியை மிதித்ததால் பாதை மாறி காட்டுக்குள் எங்கோ சென்ற பெண்
பொதுவாக காடுகளுக்குள் திசைவெரட்டி என்ற தாவரம் வளருவதாக சொல்லப்படுவதுண்டு. இந்த தாவரத்தில் தெரியாமல் நாம் மிதித்து விட்டால் நம்மை மதிமயக்கி நம் மூளையை குளறுபடி செய்து விடும் இரண்டு மூன்று நாட்களுக்கு நம்மை மறந்து …
