ஆசிட் கேனை வெட்டிய வாலிபர் வெடித்து சிதறி பலி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் அப்பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரின் கடையில் அருகில் உள்ள மகா ஜனம்பாக்கம் காலனியை சேர்ந்த சுகுமார் என்பவர் …
