14 ஆண்டுக்கு பின் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிசேகம்- இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் வெள்ளி , சனி ஞாயிறு மூன்று நாட்கள் கோவில் அடைப்பு போன்ற காரணத்தால் பல கோவில்கள் மீண்டும் மூன்று நாட்களுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது. நேற்று சென்னை வடபழனி முருகன் …
