அலறும் இலங்கை பிரதமரின் அலறி மாளிகை- ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்
இலங்கையின் பிரதமராக ராஜபக்சேயும் ஜனாதிபதியாக அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களாக கடுமையான பொருளாதார பேரிழப்பு இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயன்று …
