கோகுல்ராஜ் கொலை வழக்கு-குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை அறிவிப்பு
கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மலையில் கோகுல்ராஜ் என்ற இஞ்சினியரிங் மாணவர் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது தீரன் சின்னமலை அமைப்பை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் என்பவர் …
