இன்று மஹாளய அமாவாசை- நீர்நிலைகளில் குவிந்த மக்கள்
புரட்டாசி மாதம் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு உரிய நாளாக கருதப்பட்டு அன்று நீர்நிலைகளில் மக்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்த காரியங்களை செய்வர். இந்த அமாவாசை மஹாளயபட்ச அமாவாசை என அழைக்கப்படுகிறது.அமாவாசை …
