பச்சை மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு பூசப்பட்டது

natarajar

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது திரு உத்திரகோசமங்கை. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவன் கோவிலான மங்களநாதர், மங்களாம்பிகை கோவில் இங்கு உள்ளது. இங்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த மரகதத்தில் ஆன நடராஜர் சன்னிதி …

Read more

திரு உத்திரகோசமங்கையில் ஆருத்ரா விழா தொடங்கியது

uthirakosamangai maragatha natarajar

மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்குரிய ஆருத்ரா விழா கொண்டாடப்படுகிறது. மார்கழியில் வரும் திருவாதிரையில் இவ்விழா நடக்கிறது. நடராஜருக்கு உகந்த தலங்களில் ஆருத்ரா விழா சிறப்பாக நடக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் இருக்கும் …

Read more