பச்சை மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு பூசப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது திரு உத்திரகோசமங்கை. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவன் கோவிலான மங்களநாதர், மங்களாம்பிகை கோவில் இங்கு உள்ளது. இங்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த மரகதத்தில் ஆன நடராஜர் சன்னிதி …
