இன்று புரட்டாசி சனி – பெருமாள் வழிபாடு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

perumal temple

ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில்தான் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வருவார்கள். எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்குரிய நாளாக கருதப்பட்டு பெருமாள் கோவில்களில் கூட்டம் …

Read more