பழனி முருகன் கோவிலில் முன் பதிவு கட்டாயம்
கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்த வாரம் தமிழகம் …
