அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

kamath juvala accident

இவ்வுலகில் இரக்கமுள்ள மனிதர்கள் சிலர் இருக்கவும்தான் கொஞ்சமாவது உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது. தெருநாய்களிடம் பாசம் காட்டுவோர், பறவைகளிடம் பாசம் காட்டுவோர், என விலங்கு, பறவைகளிடம் பாசம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகம். இருந்தாலும் ஆன்மிக ரீதியாக …

Read more

நாட்டு துப்பாக்கி வைத்து விலங்கு, பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

vettai

நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்து வனப்பகுதிகளில் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அருகே வனப்பகுதிக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து வேட்டையாடி வருவதாக வனத்துறையினர் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து வனப் …

Read more