பசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியன் கொலைக்கு இன்ஃபார்மராக செயல்பட்ட நிர்மலாதேவி என்ற பெண் திண்டுக்கல் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தலையை பசுபதி பாண்டியன் வசித்து வந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் …
