மாணவியின் தலையை தனியாக வெட்டியவருக்கு தூக்கு தண்டனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது தளவாய்ப்பட்டி ஊராட்சியில் சுந்தராபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் இரவு பூக்கட்டி கொண்டிருந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த நெல் …
