அக்கா இறந்ததால் விமான நிலையத்தில் கதறி அழுத தடகள வீராங்கனை
தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி என்பவர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார். இவர் சென்றிருந்த சமயம் இவரது அக்கா திடீரென உயிரிழந்தார் இந்த தகவலை தனலட்சுமியிடம் குடும்பத்தார் தெரிவிக்கவில்லை. சொன்னால் …
