விரலில் புண் ஏற்படும் அளவுக்கு உணர்ச்சிபூர்வ திரைக்கதை எழுதிய தங்கர்பச்சான்
தமிழில் அழகி படம் மூலம் சிறந்த இயக்குனராக அறியப்பட்டவர் தங்கர்பச்சான். கடலூர் மாவட்ட மண்மணத்தை அப்படியே நமக்கு தந்திருந்தார் தங்கர்பச்சான். இவர் அதற்கு முன் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதன் பிறகு தென்றல், …
