21 வயது மாணவருக்கு 27 ஆண்டுகள் சிறை- திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(21). இவர், 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து …
