மணிகண்டன் விஷம் குடித்து இறந்ததாக ஏடிஜிபி அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்க்கோழியேந்தலை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மணிகண்டன். ஹெல்மெட் போடாமல் சென்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது நிற்காமல் சென்றதாக இவர் மீது குற்றச்சாட்டு …
