சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரண்டு நாட்களில் பொருள் மாற்றம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை. இந்த கோவிலில் சிவவாக்கிய சித்தர் இருந்ததாக வரலாறு உண்டு. இந்த கோவிலில் உள்ள இறைவன் முருகன் பக்தர்கள் யாராவது ஒருவர் கனவில் சென்று ஏதாவது ஒரு …
