Rajini on SPB : “விடிய விடிய பாடினார்” – எஸ்பிபி சிலைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.. விமானத்தில் நடந்த அந்தச் சம்பவம்!

Superstar Rajinikanth sharing a heartwarming story about SP Balasubrahmanyam singing on a flight during the statue tribute.

மறைந்த பாடகர் எஸ்பிபி-க்கு சிலை அமைக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அவருடன் பயணித்தபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

ஒரு சிவன் கோவிலையே ஆக்ரமித்து டயர் கடை நடத்திய கொடுமை- காஞ்சிபுரத்தில் பரபரப்பு

tyre shop

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே நமச்சிவாயா டயர் கடை என்ற பெயரில் கடை ஒன்று அமைந்து இருந்தது. இந்த கடையை கோவிலை ஆக்ரமித்து டயர்கடையாக மாற்றிய சம்பவம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்ததால் அந்த …

Read more

தினம் தோறும் வந்து சென்ற அதிசய கழுகுகளுக்கு சிலை வைத்த வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம்

eagle thirukkalukkundram

செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கழுக்குன்றம் மிக புகழ்பெற்ற  ஊராகும் இங்குள்ள வேதகிரீஸ்வர் கோவில் மிக புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு மலையை சுற்றி கிரிவலம் வருதல் சிறப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு. இக்கோவிலில் புனித குளத்தில் 12 …

Read more