அற்புதங்கள் நிகழ்த்தும் வல்ல நாடு சித்தர் சாது சிதம்பர ஸ்வாமிகள்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது – உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர் இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமியை வேண்டியதால் …
