தரிசனத்துக்கு பின் கோவில் சபரி மலை கோவில் நடை சாற்றப்பட்டது
இந்தியாவில் கேரள மாநிலத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். கலியுக வரதனாக காக்கும் கடவுளாக ஐயப்பன் இங்கு வீற்றிருக்கிறார். இவரை காண வருடம் தோறும் கார்த்திகை மாதம் மாலையணிந்து எண்ணற்ற …
