தாம்பரம் கமிஷனரின் முயற்சியால் குவைத்தில் அடிமையாக இருந்த பெண் 5 நாளில் மீட்பு

tambaram commisoner

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமண் நகரில் வசித்து வந்தவர் வனஜா இவரது மகள் மஞ்சுளா. வறுமையின் காரணமாக இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பாட்ஷா என்ற ஏஜெண்ட் மூலம் சில மாதங்கள் …

Read more