நீதிமன்றத்தில் புகைப்படம் எடுத்தவர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. நேற்று லோக் அதாலத் இங்கு நடந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக வந்த காரைக்குடி செஞ்சையைச் சேர்ந்த குமாரவேலு மற்றொரு வழக்கு விசாரணையை மொபைலில் …
