கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞர் படுகொலை
கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் நீதிமன்றத்திலிருந்து காரில் திரும்பிய வழக்கறிஞர் ராஜசேகரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து …
