தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை
தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர். நெல்லையில் …
