வளர்ப்பு பிராணிகளுடன் இந்தியா வர அனுமதித்த இந்திய அரசு
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பலர் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர். அவர்கள் சிறிது சிறிதாக இந்திய விமானங்கள் மூலம் அங்கிருந்து அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் பல …
