உச்சநீதிமன்ற நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ”கடந்த 17.03.2022 அன்று …
