இன்று ஆவணி பெளர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம்
உபநயனம் என்பது வாழ்க்கை முறையை போதிக்கும் ஒரு விசயமாகும். வாழ்க்கை முறையை உபதேசிப்பதுதான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது நமது ஞானக்கண்ணை திறப்பதாகும் அப்போது அணிவிக்கப்படும் பூ நூல் புனிதமானது. புனிதமானதாக கருதப்படும் பூ …
