உணவுக்கு உதவுவது போல் நடித்து 5 மாத குழந்தையை கடத்திய மர்ம நபர்- ஆனைமலை பரிதாபம்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் தன் மனைவியுடன் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் தனது தொழிலுக்காக தனது மனைவி மற்றும் 5 …
