---Advertisement---

சென்னை- மாமூல் கேட்டு ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

Published on: December 17, 2021
---Advertisement---

சென்னை ரிப்பன் மாளிகை அருகே உணவகம் நடத்தி வருபவர் தேவா. இவரது உணவகத்துக்கு போதையில் வந்த ஆசாமிகள் சிலர் இவரது கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

தர மறுத்த ஹோட்டல் உரிமையாளரையும் ஹோட்டலில் வேலை செய்யும் இளைஞரையும் சரமாரியாக தாக்கினர்.

இது சம்பந்தமான சிசி டிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://youtu.be/R-rF7NmLZT8

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.